Skip to content

அமைச்சர் மகேஷ்

ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

  • by Authour

2025 ஜனவரி மாதம் தனது சொந்த மாவட்டமான திருச்சி-மணப்பாறையில், சாரணர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணியை ஒரு வார காலம் கோலாகலமாக நடத்திக் காட்டினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில்… Read More »ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை”… அமைச்சர் மகேஷ்…

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள வட மணி பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு… Read More »பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை”… அமைச்சர் மகேஷ்…

கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என… Read More »கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட… Read More »மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

  • by Authour

2025 சென்னை புகைப்பட பைனாலேயின் ஒரு பகுதியாக மெரிடியன் இன்டர்நேஷனல் சென்டர் மற்றும் ரீரீட்டி அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதரகம் சென்னை கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் சிவில் உரிமைகள் மீது மகாத்மா… Read More »சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தொடர் முயற்சி நடந்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பன்னாட்டு… Read More »தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

  • by Authour

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்   ஆலோசனையின்படி திருச்சி… Read More »திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

திருச்சி மொராய் சிட்டியில் நாய்கள் கண்காட்சி…

  • by Authour

வீட்டில் வளர்க்கும் நாய்களை பராமரிப்பது மிகவும் சவாலுக்கு உரியதுதான் அந்த வகையில் அவர்கள் எவ்வாறு தங்களது செல்ல பிராணி நாய்களை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.மேலும் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு இருக்கின்றது என்பதனை ஆராய… Read More »திருச்சி மொராய் சிட்டியில் நாய்கள் கண்காட்சி…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா ஜனவரியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றனர். இந்தநிகழ்வில் துணைத் தலைவராக … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி 34ஏ, 49 ஏ ,35,16,16 ஏ,35 ஏ ஆகிய வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

error: Content is protected !!