Skip to content

அமைச்சர் பேட்டி

கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் வெளியேறியது குறித்து   அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் ரவி கடந்த முறையும் பாதியிலேயே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார்.  இப்போதும் அவர் பேரவையை அவமதித்துள்ளார். இதற்காக  அவர் தான்  மன்னிப்பு கேட்க… Read More »கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூா் வந்தார். அவரிடம்  நிருபர்கள் பேட்டி  கண்டனர். தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று  பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக… Read More »ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் தொழிலாளர் நலன் மற்றும்… Read More »இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை… Read More »50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்த ”அன்பளிப்பு” …அமைச்சர் செந்தில்பாலாஜி ”சுளீர்”…

  • by Authour

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர்  செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். பின்னர்  அமைச்சர் அளித்த பேட்டி.. வருகிற 5ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் … Read More »அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்த ”அன்பளிப்பு” …அமைச்சர் செந்தில்பாலாஜி ”சுளீர்”…

error: Content is protected !!