Skip to content

அமைச்சர் பன்னீர்செல்வம்

மதுரை மல்லி…3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்…..

  • by Authour

2025-2026 க்கான வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசி வருவதாவது…  மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.… Read More »மதுரை மல்லி…3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்…..

கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

  • by Authour

நலத்திட்ட நாயகர்,   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

கனடாவில் வேளாண் மாணவர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. கலந்துரையாடல்..

  • by Authour

கனடா நாட்டின் பழமை வாய்ந்த டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் 03.08.2023 அன்று   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்… Read More »கனடாவில் வேளாண் மாணவர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. கலந்துரையாடல்..

error: Content is protected !!