Skip to content

அமைச்சர் நேரு

பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக… Read More »பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

  • by Authour

 சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்கிற பெயர் சூட்டி… Read More »சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு  திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஏராளமான… Read More »திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தரபாண்டியன். இவர் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருப்பவர். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை என்பது தொடர்பான  தனது… Read More »‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்… Read More »தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

2026ல் திமுக கூட்டணி….. அமைச்சர் நேரு புதிய தகவல்

கப்பலோட்டிய தமிழன், சுதந்திர போராட்ட வீரர், வ உ சிதம்பரனாரின் 153 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி  தமிழகம்  முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் ,பொதுமக்கள் என பல்வேறு… Read More »2026ல் திமுக கூட்டணி….. அமைச்சர் நேரு புதிய தகவல்

அனைவரையும் சந்தோசப்படுத்துவோம்…அமைச்சர் கே.என். நேரு பேட்டி

  • by Authour

திருச்சி  விமானநிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு   இன்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில்  முழுவதும் நோய் பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்  மழை காலங்களில் அனைத்து இடங்களிலும் தூய்மையாக வைத்து… Read More »அனைவரையும் சந்தோசப்படுத்துவோம்…அமைச்சர் கே.என். நேரு பேட்டி

அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ 45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

சட்டசபையில், கடந்த 25ம் தேதி மாலை, மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்த போது, அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு குறித்து கூறிய சில கருத்துகள், சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால்,… Read More »ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

திருச்சியில் மின் ஆட்டோ சேவை…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சியில் நேற்று  ஊர் கேப்ஸ்  மின் ஆட்டோ தொடக்க விழா நடந்தது.   கலையரங்கத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கே. என். நேரு  மின்  ஆட்டோ சேவையினை   குத்துவிளக்கேற்றி,  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் மின் ஆட்டோ சேவை…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

error: Content is protected !!