Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

புரட்டி எடுத்த மழையிலும்… தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில்பாலாஜியின் 6 திட்டங்கள்..

  • by Authour

சென்னையில் மழை புரட்டி எடுத்த போதும் கூட மின்சாரம் இடைவிடாமல் வழங்கப்பட்டது. சில இடங்களில் 1-2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனா ல் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது. சென்னையில்… Read More »புரட்டி எடுத்த மழையிலும்… தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில்பாலாஜியின் 6 திட்டங்கள்..

கோவையில் மழை நீர் தேங்கிய பகுதிகள்…..அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

  • by Authour

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தும் கால்வாய்கள் நிரம்பியும்  வழிகிறது. அந்த பாதிப்புகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து … Read More »கோவையில் மழை நீர் தேங்கிய பகுதிகள்…..அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

மதுரை துணை மேயர் மீது வழக்கு..

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி… Read More »மதுரை துணை மேயர் மீது வழக்கு..

தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

  • by Authour

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இம்மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்சியின்  தலைவர் விஜய் உத்தரவிட்டு… Read More »தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

  • by Authour

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி… Read More »கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

சிகிச்சை முடிந்தது.. ரஜினி ஒய்வெடுப்பதாக தகவல்..

  • by Authour

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமானம் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில்… Read More »சிகிச்சை முடிந்தது.. ரஜினி ஒய்வெடுப்பதாக தகவல்..

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம்… Read More »செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன்… Read More »E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது பெயரை அமைச்சர் கே என் நேரு மற்ற கவுன்சிலர்களிடம் கூறினாலும் கூட இவரும்  கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின்… Read More »கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

error: Content is protected !!