Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

  • by Authour

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டி நிறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்..

தமிழக அரசு மற்றும் “உயிர்” என்ற அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி போட்டியான “உயிர்” சாலை பாதுகாப்பு… Read More »உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டி நிறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்..

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

கரூர் வெங்கமேடு அருகே உள்ள பெரிய குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

  • by Authour

நலத்திட்ட நாயகர்,   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

  • by Authour

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் , … Read More »கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலின் நிறுவனத்துடன் இணைந்த ரூ. 1.14 கோடி மதிப்பில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், 22… Read More »குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

  • by Authour

தமிழ் மொழிக்காக போராடி இன்னுயிர் நீர்த்த தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்… Read More »கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளை எழுதும்14, 766 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அனைத்து பாடங்களும்… Read More »பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

‘ப.வி. பழனிசாமி’- அமைச்சர் செந்தில்பாலாஜி எக்ஸ் தளத்தில் ‘பஞ்ச்’

  • by Authour

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, எடப்பாடிக்கு  பதில் அளித்து  தனது  எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி… Read More »‘ப.வி. பழனிசாமி’- அமைச்சர் செந்தில்பாலாஜி எக்ஸ் தளத்தில் ‘பஞ்ச்’

அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

  • by Authour

பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை இன்று, ஆதிதிராவிடர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

error: Content is protected !!