Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை இன்று நடைபெற்றது.… Read More »ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை, இதனால் அங்கு சென்ற அமலாக்கத் துறையினர் காபி மட்டுமே குடித்துவிட்டு வந்தனர் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் துஷார் மேத்தா வாதம் செய்தார்.… Read More »கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.… Read More »கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்… Read More »உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..

அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முதலில் ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் காவேரி மெடிக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை ஸ்ரீ… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு ஜூன் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த… Read More »கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவர் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மத்திய மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

error: Content is protected !!