Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

  • by Senthil

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை… Read More »செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

  • by Senthil

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை  கைது செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் அமைச்சர்… Read More »பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி… Read More »ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை…

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை…

E.D வழக்கு விசாரணையை துவக்க கூடாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய மனு…

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அமைச்சர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல்… Read More »E.D வழக்கு விசாரணையை துவக்க கூடாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய மனு…

கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில்… Read More »கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

  • by Senthil

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி… Read More »ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை…. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

  • by Senthil

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது’’ என உச்ச… Read More »அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை…. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

error: Content is protected !!