Skip to content

அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 15… Read More »திருச்சியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சியில் பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி, திருச்சியில் நடைபெறவுள்ள டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்தை இன்று நேரில் பார்வையிட்டு அமைச்சர்… Read More »திருச்சியில் பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ,100 சதவிகித மானியத்தில் உரங்களை தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் ஏவ.வேலு,… Read More »குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்… Read More »சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதை  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்… Read More »தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர்… Read More »12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு… Read More »மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

பாஜ.,ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது…. அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று பாஜகவை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாற்றத்தை நோக்கி என்கிற கருப்பொருளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாக… Read More »பாஜ.,ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது…. அமைச்சர் கே.என்.நேரு…

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்… Read More »வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

error: Content is protected !!