Skip to content

அமைச்சர் காந்தி

ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

  • by Authour

கரூர் மாவட்டம், காக்காவடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் முதன் முறையாக சிறு ஜவுளி பூங்கா  அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி  ரூ.440 லட்சத்தில்   பூங்கா அமைக்கப்பட்டது. இதில்  ரூ.220 லட்சம்  மானியமாக  வழங்கப்பட்டது.… Read More »ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்… Read More »ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

உறுப்பு தானம் …. அரசு மரியாதை…. தேம்பி அழுத அமைச்சர்… துக்க வீட்டில் நெகிழ்ச்சி

  • by Authour

உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் காந்தி, சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுததோடு, சிறுவனின் பெற்றோர் காலில் விழ முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.… Read More »உறுப்பு தானம் …. அரசு மரியாதை…. தேம்பி அழுத அமைச்சர்… துக்க வீட்டில் நெகிழ்ச்சி

error: Content is protected !!