Skip to content

அமைச்சர்கள்

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி… Read More »ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் இன்று நடைபெற்றது – இதில் தமிழக நகராட்சி நிர்வாக… Read More »திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்….

புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும்… Read More »புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை  தொடர்ந்து   இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு… Read More »அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  மகேஷ்  ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

காங்கிரசும் உட்கட்சி சண்டையும்  போல என எதிர்க்கட்சியினர் கேலி பேசுவார்கள்.  இது கர்நாடக காங்கிரஸ் விவகாரத்திலும்  உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பதவிக்காக 5 நாட்கள் இழுத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு  சோனியா… Read More »முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில்  இன்று தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை… Read More »அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் தகவல்

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ராஜா தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள் இன்று சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா,… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  காலை பதவியேற்க உள்ள நிலையில்… Read More »அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

error: Content is protected !!