Skip to content

அமெரிக்கா

நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

  • by Authour

நவீன உலகின் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் அப்படி இணையத்தில் பல வேடிக்கையான காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதுண்டு. குழந்தைகளின் குறும்புதனம், மட்டுமில்லாமல் நாய், பூனை, யானை போன்ற… Read More »நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

2017 முதல் 2019 வரை அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் 2017-18 வரை அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தலைவராக இருந்தவர் மைக் பாம்பியோ. சிஐஏ தலைவராக இருந்த… Read More »மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

நித்தியின் ”கைலாசா”வை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நிர்வாகம்…

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவு ஆனார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித்… Read More »நித்தியின் ”கைலாசா”வை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நிர்வாகம்…

கார் விற்பனையில் உலக அளவில் இந்தியா 3-வது இடம்..

சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அதன்படி .. 2021-ம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்த… Read More »கார் விற்பனையில் உலக அளவில் இந்தியா 3-வது இடம்..

ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய… Read More »ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவி கோடிகணக்கானோர் பலியாகினர். எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா… Read More »வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

error: Content is protected !!