Skip to content

அமாவாசை

இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி,தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில்… Read More »இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 10 ந்தேதி புதன்கிழமை இரவு 8.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 11 ந்தேதி வியாழக்கிழமை மாலை 6.31 மணிக்கு முடிகிறது. இந்த… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

  • by Authour

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மக்கள் எல்லோரும் தங்கள் பாவங்களை போக்க  கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுகிறார்கள். இதனால் நாங்கள் புனிதம்… Read More »மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

நாளை ஆடி  மாதம் பிறக்கிறது. ஆடி மாத பிறப்பையொட்டி நாளை காலையிலேயே  பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவார்கள்.  ஆடி முதல் தேதியே அமாவாசையாகவும் அமைந்து உள்ளது.   இதனால் நாளை ஆடி அமாவாசையையொட்டி  மக்கள், … Read More »நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 17ஆம் தேதி காலை 9 45 மணி முதல் 18ஆம் தேதி காலை 10:25 மணி வரை தரிசனம் செய்யலாமென கோயிலின்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்….

error: Content is protected !!