Skip to content

அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது சார்பில், ஜாமீன் கேட்டு  சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி அனுமதியளித்தது. அன்றைய தினம் இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர்… Read More »E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னையை அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமமுக பொதுச்செயலரான டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்குரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை… Read More »டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்,அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில்… Read More »அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..

அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை விடுவித்தனர். மீண்டும் இன்று  மாலை 4… Read More »அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி கைது இல்லை….. அமலாக்கத்துறை

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன்… Read More »அமைச்சர் பொன்முடி கைது இல்லை….. அமலாக்கத்துறை

பையில் என்ன இருக்கு காட்டு? அமலாக்கத்துறையினரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்

  • by Authour

அமைச்சர் பொன்முடி வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.   சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் மதியம் 2.30 மணி அளவில் வெளியே வந்து… Read More »பையில் என்ன இருக்கு காட்டு? அமலாக்கத்துறையினரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்

சோதனைக்கு வந்த….. அமலாக்கத்துறை அதிகாரிகள் சாப்பிட்ட பர்கர்

 அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம்… Read More »சோதனைக்கு வந்த….. அமலாக்கத்துறை அதிகாரிகள் சாப்பிட்ட பர்கர்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என… Read More »என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

error: Content is protected !!