Skip to content

அமலாக்கத்துறை

யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி  திமுகவுக்கு நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் மத்திய அரசு,  இப்போது  அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாட்டில்  நடவடிக்கைகளை… Read More »யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அமலாக்கத்துறை சோதனை : சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு இப்போதே    சோதனை என்ற பெயரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை தொடங்கி விட்டதாக   தமிழக மக்கள்  கூறுகிறார்கள். தேர்தல் … Read More »அமலாக்கத்துறை சோதனை : சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

“அமலாக்கத்துறை மூலம் பாஜகவினர் திசை திருப்ப முயற்சி”…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள துணை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சார்பில்காலநிலை வீரர்கள் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின்சார ஆட்டோக்கள் வழங்கி கொடியசைத்து… Read More »“அமலாக்கத்துறை மூலம் பாஜகவினர் திசை திருப்ப முயற்சி”…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

  • by Authour

HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக  தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம்  பெரும் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி… Read More »நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடிய மேம்பாட்டு பணியில்  ரூ.20 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்… Read More »மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன்… Read More »E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும்… Read More »மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த… Read More »ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு… Read More »பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

error: Content is protected !!