Skip to content

அபிஷேகம்

தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம்,… Read More »தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். மார்கழி மாத சங்கடஹரா… Read More »கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

கரூர் உழவர் சந்தை பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் ஸம்வஸ்திர அபிஷேகம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று 10ம் ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் ஸம்வஸ்திர அபிஷேகம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காயத்ரி தேவிக்கு ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

error: Content is protected !!