Skip to content

அதிமுக

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னையில் நடைபெற்ற   பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னையில் அதிமுக , பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னையில் அதிமுக , பாஜக ஆர்ப்பாட்டம்

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி,… Read More »கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

  • by Authour

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில் கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, கவுண்டன்புதூர் அதிமுக  செயலாளர்  குழந்தைவேல் தலைமையில்,  எஸ்.கணேசன்,  ஜி.நாகராஜ், ரமேஷ், … Read More »அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

  • by Authour

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று  சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அதிமுகவினர்   அங்கு சென்று மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டை  சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர்  பழனிவேல்(50) அதிமுக மாவட்ட  இளைஞரணி செயலாளர்.  கான்ட்ராக்டர். அதிமுக  மாஜி அமைச்சா்கள்  டாக்டர் விஜயபாஸ்கர், வேலுமணி ,  மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என… Read More »புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

error: Content is protected !!