Skip to content

அதிமுக

சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை   ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More »சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில் வெற்றி  பெற்றிருக்கலாம் என   வேலுமணி… Read More »அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிக்கும் பாஜக….. அதிமுக கடும் கண்டனம்

“எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக  ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழன் என்றோர்… Read More »ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிக்கும் பாஜக….. அதிமுக கடும் கண்டனம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்

கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா.மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மேற்கு தொகுதியிலும், 2011-ல்… Read More »அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

மணப்பாறையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர்… Read More »மணப்பாறையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் பொது மக்களிடையே வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய… Read More »அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில்… Read More »கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன. அதன்… Read More »திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

  • by Authour

கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.… Read More »அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

error: Content is protected !!