Skip to content
Home » அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு தீர்ப்பில் ஓபிஎஸ்க்கு சாதகமான 2 அம்சங்கள்

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு … Read More »அதிமுக வழக்கு தீர்ப்பில் ஓபிஎஸ்க்கு சாதகமான 2 அம்சங்கள்

அதிமுக பொதுக்குழு செல்லும் …… ஓபிஎஸ் தரப்பினர் மனு தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Senthil

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்,  கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி… Read More »அதிமுக பொதுக்குழு செல்லும் …… ஓபிஎஸ் தரப்பினர் மனு தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Senthil

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதை தேர்தல்  ஆணையம் ஏற்க   வேண்டும் , தான் கையெழுத்திட்டு கொடுப்பவருக்கு  இரட்டை இலை சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்.என  எடப்பாடி பழனிசாமி… Read More »அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Senthil

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக வழக்கு வாதம் முடிந்தது….தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

  • by Senthil

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

  • by Senthil

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

error: Content is protected !!