அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி
தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் பெற்றுதரக்கோரி தஞ்சையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தஞ்சையில் அளித்த பேட்டி: அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படி மோசமாக இருக்கிறது.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்… Read More »அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி