Skip to content

அதிகாரிகள்

திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே இயங்கும்  SRM நட்சத்திர ஹோட்டல்,  சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது.  இந்த ஓட்டலின் குத்தகை காலம் முடிந்ததால், இடத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என   கேட்டு  சுற்றுலாத்துறை… Read More »திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவையென கண்டறியப்பட்டன. இதன்படி செங்கிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 308 , பூதலூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 246,… Read More »தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி

18வது மக்களவை தேர்தல் தேதியை  கடந்த 16ம் தேதி  தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அன்று முதல்  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்,  அதிகாரிகளை மாற்றுவது அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் வந்து விட்டது.… Read More »குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி

போதை பொருள் கலப்படம்….. திருச்சியில் நடந்தா…. பரபரப்பு தகவல்

டெல்லியில்  கடந்த மாதம் போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது.  அவர் சென்னை மேற்கு மாவட்ட… Read More »போதை பொருள் கலப்படம்….. திருச்சியில் நடந்தா…. பரபரப்பு தகவல்

திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

  • by Authour

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அதன்படி  திருச்சி திருச்சி  மாநகர  சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர்(வடக்கு) வி. அன்பு, சென்னை  ரயில்வே… Read More »திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

கலெக்டரின் நேர்முக உதவியாளர் பதவியேற்பு

  • by Authour

புதுகை  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது)   இருந்த  து. தங்கவேலு  பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதில்   புதுகை  கோட்டாட்சியர் ச. முருகேசன்,  கலெக்டரின் நேர்முக உதவியாளராக(பொது) மாற்றப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.   புதிதாக… Read More »கலெக்டரின் நேர்முக உதவியாளர் பதவியேற்பு

போன்ல யாரா இருக்கும்..? அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மேயர் பிரியா..

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர்,… Read More »போன்ல யாரா இருக்கும்..? அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மேயர் பிரியா..

error: Content is protected !!