Skip to content

அதிகாரிகள்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

  • by Authour

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பணி ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல்… Read More »ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு… Read More »திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் (ஆணையர் நில சீர்திருத்தம்) தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

ED அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள  வைத்திலிங்கம் மகன்  பிரபு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகிறார்கள். இதுபோல  ஒரத்தநாடு அருகே உள்ள  தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் உள்ள  வைத்திலிங்கத்தின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடக்கிறது. … Read More »ED அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

சத்துணவு முட்டை….. திருச்சி ஓட்டலுக்கு சீல்…… அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினமும்… Read More »சத்துணவு முட்டை….. திருச்சி ஓட்டலுக்கு சீல்…… அதிகாரிகள் அதிரடி

புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

  • by Authour

தமிழ்நாட்டில் 11  மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி  எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார்  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு: திருப்பத்தூர்-  பிற்பட்டோர்… Read More »புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக  உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: சென்னை சாலை போக்குவரத்து  இன்ஸ்டிடியூட்  கூடுதல் இயக்குனர்(கொள்முதல்)  சிங்காரவேலு,  மதுரை  போக்குவரத்து கழக  நிர்வாக… Read More »அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி  பணியில்   வகுப்பு 1ன் கீழ்  உள்ள இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில்  பணிபுரியும்,  அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.  அதன் விவரம் வருமாறு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்  ந.… Read More »தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 12 குளங்கள் மற்றும் 6… Read More »எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

error: Content is protected !!