Skip to content

அண்ணா சிலை

கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

  • by Authour

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 55-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று, அண்ணா சிலைக்கு… Read More »பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை….

  • by Authour

சென்னை கிரீன்வே சாலையில் உள்ள  பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!