Skip to content

அச்சம்

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

  • by Authour

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே நேற்று சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால்… Read More »கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

வீட்டு அருகே வந்த ஒற்றை யானை…மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

கோவை, துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து உலா வந்து கொண்டு உள்ளது. கடந்த… Read More »வீட்டு அருகே வந்த ஒற்றை யானை…மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர்..

பகலில் உலா வரும் இரட்டை சிறுத்தை…. வால்பாறை அருகே குடியிருப்பு வாசிகள் அச்சம்..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியை ஒட்டியுள்ள கக்கன் காலனி பகுதியில் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரங்களில் உலா வருவது… Read More »பகலில் உலா வரும் இரட்டை சிறுத்தை…. வால்பாறை அருகே குடியிருப்பு வாசிகள் அச்சம்..

ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

  • by Authour

கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில்… Read More »ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் உலா வந்த மூன்று சிறுத்தைகளால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன… Read More »வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

  • by Authour

கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாக… Read More »அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு… Read More »கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

error: Content is protected !!