Skip to content

அங்கன் வாடி ஊழியர்கள்

அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி இவரது கணவர் கார்த்திகேயன் இறந்து விட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகிறார். ராஜாமணி இளையபெருமாள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்… Read More »அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

error: Content is protected !!