வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு…. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து… Read More »வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு…. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு