Skip to content

விற்பனை

புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

  • by Authour

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைது

  • by Authour

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மருத்துவ பிரதிநிதி மற்றும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.62 லட்சம் மதிப்பிலான 4000 போதை மாத்திரைகள் , ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைது

தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை

பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை களில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து… Read More »பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

வியாபாரி மனைவி பூச்சி மருந்து குடித்த சாவு…  திருச்சி கே.கே.நகர் பொன்னையா காலனி தேவராய நகரை சேர்ந்தவர் தம்பு ராங்கி. பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் ( 52)இவர்களுக்கு இரண்டு… Read More »போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

தமிழ்நாடு ஃப்ளையஷ் செங்கல் மற்றும் பிளாக்ஸ் உற்பத்தி சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர்… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது.. திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர… Read More »பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

போதை பொருட்கள் கடத்தி விற்பனை.. -வியாபாரி கைது  திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் சக்தி நகர் ட்ரங் ரோடு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர் .அப்போது சந்தேகத்துக்கு இடமாக… Read More »போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

error: Content is protected !!