Skip to content

விமானநிலையம்

திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

மலேசியாவில் உள்ள  செலங்கூர் , கலன் ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் முருகையா (54). மலேசிய  பிரஜையான  இவர் சுற்றுலாவுக்காக திருச்சி வந்தார். திருச்சியை சுற்றிப் பார்த்த பின்னர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில், மலேசிய பயணி திடீர் சாவு

திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

  • by Authour

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

திருச்சி விமான நிலையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). இவர் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜாபர் அலி வயர்லெஸ் சாலையில் அந்தோனியார் ஆலயம்… Read More »திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

நிதி  அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த  பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.  பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும். தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும். கல்வராயன்மலை மக்கள்… Read More »ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில்  3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

காதல் கணவர் வீட்டின் முன்பு திருச்சி பெண் தர்ணா…

  • by Authour

திருச்சி, விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு ஹாஸ்டலில் தங்கிபடித்து வருகிறார். அதே கல்லூரியில் எம் பி ஏ படித்த… Read More »காதல் கணவர் வீட்டின் முன்பு திருச்சி பெண் தர்ணா…

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு… Read More »திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது..

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூர் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது இது விமானத்தில் வந்து… Read More »போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது..

சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

  • by Authour

 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை… Read More »சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி  விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் 3 பயணிகள், உரிய அனுமதியின்றி… Read More »விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

error: Content is protected !!