Skip to content

விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு-11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • by Editor

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிபாத் திட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை,… Read More »இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு-11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி… Read More »இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

  • by Editor

டில்லி: 933 யு.பி.எஸ்.சி. காலிப் பணியிடங்களுக்கு மே 24ல் முதல்நிலை தேர்வு, ஆக.21ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை… Read More »எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி மாநகர கமிஷனர்  ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அவர் கூறியதாவது…. காவல்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரதளபதி (பெண்… Read More »திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1 கோடியே 6… Read More »மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:- தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின்… Read More »தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

error: Content is protected !!