Skip to content

வாலிபர்

கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன் (26). இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் போடும் வேலை செய்து வந்தார் . நேற்று மாலையில்… Read More »கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ… Read More »வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர்,… Read More »கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

திருப்பூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் ஏறி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு… Read More »போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி  தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த… Read More »போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த… Read More »அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த கோவை வாலிபர்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

error: Content is protected !!