Skip to content

மோசடி

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.80,000 மோசடி

  • by Editor

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கு புதுடில்லியைச் சேர்ந்த ரவீல்கான் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், உங்களது குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி நம்ப வைத்து… Read More »கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.80,000 மோசடி

உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

  • by Editor

உத்தரகாண்ட் மாநில போலீசார். கல்வித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய போலி புத்தக மோசடியை அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அடுத்த ஆனந்தம் ரிசார்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி டிரக்கை… Read More »உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்றதால் அதிர்ச்சி;… Read More »உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

  • by Editor

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு… Read More »வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

  • by Editor

ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும்… Read More »ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது

  • by Editor

மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தார். மேலும் மதுரை மேல சக்குப்பட்டியை சேர்ந்தவர் மூக்கன்.… Read More »தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது

ஆன்லைன் உல்லாசத்திற்கு ஆசை காட்டி மோசடி: ராமநாதபுரம் இளம்பெண் சிக்கினார்

  • by Editor

சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடல் மற்றும் உடலுறவுக்கு அழைப்பு விடுத்து, வாலிபர்களிடம் பணம் பறித்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைச் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபிலா… Read More »ஆன்லைன் உல்லாசத்திற்கு ஆசை காட்டி மோசடி: ராமநாதபுரம் இளம்பெண் சிக்கினார்

கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது

  • by Editor

சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த… Read More »கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது

ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

  • by Editor

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அதிகாரிகள், ‘வின்சோ’ என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும்… Read More »ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்

  • by Editor

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச்… Read More »பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்

error: Content is protected !!