கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.80,000 மோசடி
திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கு புதுடில்லியைச் சேர்ந்த ரவீல்கான் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், உங்களது குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி நம்ப வைத்து… Read More »கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.80,000 மோசடி









