Skip to content

முதல்வர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே… Read More »இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது… Read More »குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு  இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையிலேயே மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். … Read More »மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

கவர்னர் மாளிகையில் தூங்கும் மசோதா….. நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு…..முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் அளித்த பேட்டி: பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாமா… Read More »கவர்னர் மாளிகையில் தூங்கும் மசோதா….. நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு…..முதல்வர் அறிவிப்பு

என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார்.  அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள்… Read More »என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் வெள்ளத்தில் தமிழக முதல்வர் ….. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023)  தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தஞ்சையை முடித்துவிட்டு திருச்சிமாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது  ஆலங்குடி… Read More »சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் வெள்ளத்தில் தமிழக முதல்வர் ….. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து  வரும் 12ம் தேதி  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப… Read More »தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!