மீண்டும்
ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்?
https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9E 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 74 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. … Read More »ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்?
மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி…!..
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்ததாவது. “கர்ணன் படத்தின் நான்காவது ஆண்டினை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. கர்ணன்… Read More »மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி…!..
மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்…..
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”குட் பேட் அக்லி”. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்… Read More »மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்…..
வங்க கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள்….. வானிலை மையம் தகவல்
தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை மத்திய வங்கக்கடலிலும் டிசம்பர் 2வது வாரத்தில் தென்… Read More »வங்க கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள்….. வானிலை மையம் தகவல்
கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று எழுதி உள்ள உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு… Read More »கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்
மார்ட்டின் வழக்கை மீண்டும் ED மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக… Read More »மார்ட்டின் வழக்கை மீண்டும் ED மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு
ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….
லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடி பிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில்… Read More »ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….
ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி
ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி