Skip to content
Home » மாணவர்கள்

மாணவர்கள்

தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர்கள் சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் தலைமையில் வந்துள்ளனர். இந்திய பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி… Read More »தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடந்தது. இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைப்… Read More »பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

  • by Senthil

சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினரான  கலந்துகொண்டு ,  800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு… Read More »எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி… Read More »முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் முதல் 24 மணி நேரமாக விடிய விடிய தொடர் போராட்டம் நடத்திய காரணமாக மாணவர்கள் ஹரிதா ஷேக் முகமது மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை… Read More »கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் விழியிழந்தோருக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி… Read More »திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வையில் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர். இந்த வீதி… Read More »திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

  • by Senthil

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (4/1/23) நடைபெற்றது. திருச்சி, செயின்ட் ஜோசப்’ஸ், ஜமால் முகமது, மயிலாடுதுறை ஏ. வி.… Read More »பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளித் தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை… Read More »50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

error: Content is protected !!