Skip to content

மாணவர்கள்

கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

  • by Editor

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி பி எஸ் இ… Read More »கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

கோவையில் சைபர் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

  • by Authour

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல்… Read More »கோவையில் சைபர் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கோவை இருகூர் – ஏ.ஜி.புதூர் சாலையில் தங்கம் மினி பஸ் தினமும் காலை 8 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பேருந்தில் தினமும் பயணிகள் அதிக நெரிசலுடன் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம் அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

சாகசத்திற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.… Read More »கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான், இஸ்ரேல் இடையே  போர் தொடங்கி உள்ளது. இரு நாடுகளம், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடையும் என்று  கூறப்படுகிறது.  இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க… Read More »ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

10,11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  இன்று வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள  செய்தியில் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது: “10 மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம் வகுப்பு  ரிசல்ட் இன்று வெளியாகி உள்ளது.  இதையொட்டி கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த  மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில் பாலாஜி… Read More »கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக  சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது.காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி– மக்கள் குவிந்தனர்

கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கரூர் மாவட்டத்தில் … Read More »கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

error: Content is protected !!