கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில்… Read More »கோவையில் இரவு முழுவதும் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…
அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..
அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…
கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளான… Read More »கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் , நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி
இன்று துவங்கி 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை..
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »இன்று துவங்கி 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை..
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….
வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய… Read More »6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….