Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக… Read More »மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மினி… Read More »மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய  கண்காட்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு,… Read More »மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

”வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்“ என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்பு…

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சிக்கு பின்னர் இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். உலகமே உற்று நோக்கிய இந்த நிகழ்வை இந்தியர்கள்… Read More »”வெல்கம் சுனிதா வில்லியம்ஸ்“ என்ற வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் வரவேற்பு…

மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி. இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தகராறு… Read More »மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

மயிலாடுதுறை அருகே 21வயது இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளியப்பநல்லூர் ஊராட்சி தொடரி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இறந்த தம்பதிகள் மதியழகன் வாசுகி ஆகியோரின் மகள் ஷீலா (21). இவர் பெரிய மடப்புரம் கிராமத்தில் உள்ள அக்கா காவ்யா… Read More »மயிலாடுதுறை அருகே 21வயது இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி…

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

குளியலறையில் துளையிட்டு, மாணவி குளிப்பதை ரசித்த தொழிலாளி- போக்சோவில் கைது

  • by Authour

மயிலாடுதுறை அருகே   உள்ள சித்தர்காடு பகுதியை சேர்ந்த சகாயராஜ்   என்பவரது மகன் செபாஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளி.   இவர் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பள்ளி மாணவியான… Read More »குளியலறையில் துளையிட்டு, மாணவி குளிப்பதை ரசித்த தொழிலாளி- போக்சோவில் கைது

குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

மயிலாடுதுறை மல்லியம் மஞ்சவாய்க்கால் தெருவில் வசித்துவரும் 100க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாகப் பட்டா கோரியும் இதுநாள்வரை வழங்கவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்.கம்யூ கட்சியினர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை மல்லியம் பகுதியில்… Read More »குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

error: Content is protected !!