Skip to content

மயிலாடுதுறை

தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

தாவக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேவமணியின் மகன் பிரபாகரன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன்… Read More »தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறையில் 16ம் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர்கள் ஆய்வு

மயிலாடுதுறையில் பிரமாண்ட பொதுக்கூட்டமேடை அமைக்கப்பட உள்ளது, , மயிலாடுதுறை மன்னன் பந்தல் ஏவிசி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மேடை அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது, மேடை அமைப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வு நடைபெற்றது,… Read More »மயிலாடுதுறையில் 16ம் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர்கள் ஆய்வு

தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் கொடூர கொலை… மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் தனியார் பள்ளி முன்பு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் என்பவர் காரில் சென்ற போது கொடூரமான முறையில்… Read More »தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் கொடூர கொலை… மயிலாடுதுறையில் பரபரப்பு

வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வாகனத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.… Read More »வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாபு மனைவி வினோதினி(33). இவர் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர யவாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம்… Read More »மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

மயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி ஒருவர் கொலை.. பரபரப்பு சம்பவம்

  • by Authour

மயிலாடுதுறை அருகே நீடூர் முகமது ஹாலிக் (36) என்பவரை ஏ எம் எச் திருமண மண்டபத்திற்கு எதிரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஓட ஓட… Read More »மயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி ஒருவர் கொலை.. பரபரப்பு சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்.. மலர்தூவி வரவேற்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtடெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்.. மலர்தூவி வரவேற்பு

மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமாக காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல… Read More »மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்

error: Content is protected !!