Skip to content

மத்திய அரசு

ஜன.,15க்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்

  • by Authour

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ம் தேதி மத்திய அரசு… Read More »ஜன.,15க்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்

மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.. கோவை- மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நவ.20 கோவையிலும், நவ.21 மதுரையிலும் காலை 10 மணிக்கு  “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்… Read More »மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.. கோவை- மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது… முதல்வர் ஸ்டாலின் சாடல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். “ஒன்றிய அரசு நிதி விவகாரத்தில் ஓரவஞ்சனை செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும்… Read More »மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது… முதல்வர் ஸ்டாலின் சாடல்

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூழாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் இந்திய பாதுகாப்பு துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கூழாட்டுகுப்பம் கிராமத்தில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

 அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

சட்டீஸ்கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்​நிலை​யில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்… Read More » அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

  • by Authour

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை… Read More »இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருப்பூர்.. திமுக கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி SPA) மத்திய அரசை கண்டித்து இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை… Read More »மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது- இது தொடர்பாக  டிரம்ப்  தனது… Read More »அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

error: Content is protected !!