Skip to content

மதுரை

மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

  • by Authour

மதுரையில்  கடந்த சில தினங்களுக்கு முன்  கனமழை கொட்டியதால் மதுரை நகரம் வெள்ளக்காடானது. இந்த நிலையில் மதுரை  வெள்ள பாதிப்பு குறித்து  இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் ஆய்வு நடத்தினார். இதில்அமைச்சர்  பிடிஆர்… Read More »மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

குருபூஜை விழா……..தேவர்சிலைக்கு….. முதல்வர் மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  மதுரை புறப்பட்டு சென்றார். இன்று காலை  கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர்  ஸ்டாலின் மாலை அணிவித்து… Read More »குருபூஜை விழா……..தேவர்சிலைக்கு….. முதல்வர் மரியாதை

மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இன்று தனது கணவர் விசாகனுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவிலுக்கு வந்த ரஜினிகாந்தின் மகளுக்கு சிறப்பான… Read More »மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொளிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை… Read More »மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காதலனை தாக்கிய நாதக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில் கடந்த 1 ½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு… Read More »காதலனை தாக்கிய நாதக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இந்திய அளவில் மதுரையில் அதிகபட்ச 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நேற்று மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில்… Read More »தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது..

நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

  • by Authour

இந்தியாவில் ஆண்டுதோறும் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்’ செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது இடங்களில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர். கடந்த 2023ல்… Read More »நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்

  • by Authour

மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக்கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு துறை தொடர்பாகவும் அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின் போது சரிவர பதில் அளிக்காத அதிகாரிகள்… Read More »அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்

ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!

  • by Authour

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள்… Read More »ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!

error: Content is protected !!