Skip to content

மதுரை உயர்நீதிமன்றம்

பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

  • by Authour

நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த… Read More »பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

  • by Authour

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »வேங்கைவயலில் நடந்தது தனி நபர் பிரச்சனை.. கோர்ட்டில் அரசு தகவல்..

சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகிளுவச்சி கந்தசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு.. முதல்நிலை கான்ட்ராக்டராக உள்ளேன். சிவகங்கை மாவட்டம் கீழையூர்-தாயமங்கலம், சாலைகிராமம்-சருகணிவரை ரோடு அமைக்க பிப்.,2ல் நெடுஞ்சாலைத்துறை மதுரை… Read More »அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..

திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது என மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  திருச்சி மாவட்டம்  மரவனூர் ஆரம்ப… Read More »திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

தென்காசி மாவட்டம் அச்சம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- பணி இடைநீக்க காலத்தை கணக்கில் கொண்டு பணி வரன்முறை செய்து அதற்கான பணப்பலன்களை வழங்க… Read More »ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில்….. மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம்… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

  • by Authour

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்… Read More »கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 2 பேர் மதுரை கிளைக்கு மாற்றம்..

. இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள உத்தரவு… உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன்,… Read More »உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 2 பேர் மதுரை கிளைக்கு மாற்றம்..

முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர்… Read More »முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

error: Content is protected !!