Skip to content

மதுரை

மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளில் திமுக  மும்முரமாக உள்ளது.  இந்த நிலையில் திமுக பொதுக்குழு  வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில்  கூடுகிறது. … Read More »மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.6ல் ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட… Read More »மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

  • by Authour

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று  காலை தொடங்கியது.   6-ம் தேதி வரை  மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில்   கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாடு… Read More »மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க்… Read More »காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

  • by Authour

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

மதுரை நத்தம் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரை நத்தம் பாலம் என்பது மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து இடையூறு… Read More »மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாடு  பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி  டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதுபோல  திருவள்ளூர், சென்னை , திண்டுக்கல் மாவட்ட  பாடநூல் கழக அதிகாரிகள்   சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து … Read More »பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி – அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் செலவிலும், பூசலபுரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.83 லட்சத்து 60… Read More »மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்றும்  நாளையும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.  இன்றைய போட்டியை  வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு… Read More »அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

error: Content is protected !!