Skip to content

மதுபோதை

மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

மும்பை காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் ரோட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று திடீரென  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் சாலை தடுப்பு சுவரை தாண்டி சென்ற கார்… Read More »மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்

கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி  இன்று அதிகாலை கடற்கரை சாலையில்  சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர்  காரில் பயணம் செய்தனர். அவர்கள்  ‘கூகுள்’ மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி பயணம்… Read More »கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்

மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் மது போதையில் வழிமறித்து டிரைவரை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் தெருவை… Read More »தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCமது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது நொளம்பூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு உடன் தூங்கிய நண்பரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற… Read More »மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி,  கிருஷ்ணகிரி, நாமக்கல்,  கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான… Read More »மது போதையில் மருந்து கொடுக்கும் ஊழியர்… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது. செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர் கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி… Read More »கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கான்பிடன்ஸ் பெட்ரோலியம் இண்டியா லிமிட்டெட் என்ற சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. .இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த… Read More »பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து… Read More »கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

error: Content is protected !!