Skip to content
Home » போராட்டம் » Page 4

போராட்டம்

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Senthil

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர்… Read More »சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

அப்ரண்டீஸ்களுக்கு பணி…. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்

சென்னை ஐ.சி.எஃப்.-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக ஐ.சி.எஃப்.-ல்… Read More »அப்ரண்டீஸ்களுக்கு பணி…. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்

கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

  • by Senthil

குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல்… Read More »கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

  • by Senthil

புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில்  விவசாய… Read More »விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடந்த 22 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடன் தள்ளுபடி,   கர்நாடகம்… Read More »முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை… Read More »கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள … Read More »போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 –… Read More »திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்….

error: Content is protected !!