Skip to content

போராட்டம்

குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

  • by Authour

மக்களவையில் இன்று  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,  தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, … Read More »திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்… திடீர் சாலை மறியல்…

நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்… திடீர் சாலை மறியல்…

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருச்சியில்  திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அவர் பேசியதாவது: மணமக்கள் இருவரும் இரு மொழி கொள்கையில் படித்து இன்று நல்ல… Read More »மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  காமெடி நடிகர் கஞ்சா கருப்பு  இன்று… Read More »டாக்டர் எங்கே? மாநகராட்சி மருத்துவமனையில் சவுண்ட் விட்ட கஞ்சா கருப்பு

இலவசமாக கறி தராததால்…. புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வைத்து போராட்டம்…

  • by Authour

தேனி அருகே பழனிச்சட்டிப்பட்டியில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் மணியரசன். பிரதான நெடுஞ்சாலை ஓரம் உள்ள இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த கக்கன்ஜி காலனி தெருவை சேர்ந்த குமார்… Read More »இலவசமாக கறி தராததால்…. புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வைத்து போராட்டம்…

புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.  மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்… Read More »ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

  • by Authour

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும்,  உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியாரைத் தொடர்ந்து… Read More »சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

error: Content is protected !!