Skip to content

போராட்டம்

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

திருச்சியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய… Read More »திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.… Read More »தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி வடுகூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மந்தை பகுதி கோகினூர் தியேட்டர் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்மன் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த… Read More »திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும்… Read More »கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து… Read More »ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃப் போர்டு, தேவாலாயம், இனாம் இடங்களில் குடியிருப்பவர்கள்,… Read More »மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டசபையை வருகிற 23-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று உரிமைகுரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழக உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்… Read More »23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர்  இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் இந்த போராட்டம்  நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு… Read More »சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

  • by Authour

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “பணிக்கு வராமல்… Read More »அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

error: Content is protected !!