Skip to content

போராட்டம்

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே… Read More »குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று… Read More »தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம்… Read More »திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் . திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி… Read More »திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..

அரியலூரில் இன்று அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, CITU தொழிற்சங்கம் நீண்ட காலமாக… Read More »சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..

நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ‘ஜெனரேஷன் இசட்’ இளைஞர்கள்… Read More »நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

நேபாளம் போராட்டம்; பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா

இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின்… Read More »நேபாளம் போராட்டம்; பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா

ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் சட்ட விரோதமாக கைது செய்து, அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த… Read More »ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

error: Content is protected !!