போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் அதிரடி கைது!
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 4 பேரை மயிலாப்பூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம்… Read More »போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் அதிரடி கைது!



























