திண்டிவனம் அருகே போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது..
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை நடத்திய தீவிர சோதனையில், போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே போதை மாத்திரைகளைக்… Read More »திண்டிவனம் அருகே போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது..





















