Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி நித்யா (35) வடிவழகன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில்… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை தின்ற கல்லூரி மாணவர்கள் பலி

  • by Editor

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ மைதானத்தில் சம்பவத்தன்று இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதில் தென்மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ. மாணவ,… Read More »இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை தின்ற கல்லூரி மாணவர்கள் பலி

போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பீட்டர் (40). இவர் பொன்மலை ரெயில்வே காலனி எப் பிளாக் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை… Read More »போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பிகாபுரம் மதுபான கடை அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

  • by Editor

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல… Read More »போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக்… Read More »திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

error: Content is protected !!