Skip to content
Home » போதைபொருள்

போதைபொருள்

போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

  • by Senthil

ஜெயலலிதா ஆட்சியில் 2001ம் ஆண்டில்  கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது டிஜிபியாக இருந்தவர்  ரவீந்திரநாத். இவர்தான் கருணாநிதியை கைது செய்வதில் பெரும்பங்கு வகித்தவர். கைது நடவடிக்கையின்போது  கருணாநிதியை முரசொலி மாறன் தான் தள்ளிவிட்டார்… Read More »போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

  • by Senthil

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

திருச்சி மாநகராட்சியில் …போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

  • by Senthil

திருச்சி  மாநகராட்சியில் மேயர் மு. அன்பழகன் இன்று மக்கள் குறைகேட்டாா். அப்போது  மேயர் அன்கழகன்   போதை  பொருள்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஆணையர்  சரவணன் மற்றும்  துணை… Read More »திருச்சி மாநகராட்சியில் …போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு… Read More »குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னையில் மெத்தபட்டமைன்  என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Senthil

காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல்… Read More »குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.  அப்போது… Read More »புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

சென்னையை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். திமுக  பி்ரமுகரான இவர்  போதை பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து  டிஸ்மிஸ் செய்யப்பட்டார். போதைபொருள் கடத்தல் வழக்கில் ஜெகபர் சாதிக்கை  மத்திய… Read More »போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம்… Read More »ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!