Skip to content

பொள்ளாச்சி

பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 2024- 25 ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு சுற்றுகளைத் தாண்டி பொள்ளாச்சி ஆலங்கடவு கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாநில… Read More »பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

  • by Authour

கோவை மாவட்டம் கோவை சாலை பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன் பாளையம் பகுதி ஒட்டி நீரோடைகள் தென்னந்தோப்புகள் மலை குன்றுகள் என ஏராளமாக உள்ளன இதில் அரிய வகை புள்ளிமான் அதிக அளவில் வசித்து… Read More »பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் மனுநீதி பேரணியை துவக்கி… Read More »பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது.இதில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்திற்கு… Read More »பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் பத்தாவது  சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. நேற்று  காலை துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.   போட்டி நடைபெறும்  ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து ஆறாம் எண் கொண்ட யானை… Read More »பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

  • by Authour

தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள்… Read More »பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம் நேற்று இரவு ஸ்ரீ ராம் பணி முடிந்து பேருந்து சென்று இறங்கி கோவை சாலை நஞ்சே… Read More »விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

வால்பாறை…கம்பீரமாக உலா வரும் ஒற்றை காட்டு யானை… சுற்றுலா பயணிகள் அச்சம்….

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை, டாப்ஸ்லிப்,கவியருவி பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன.இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.… Read More »வால்பாறை…கம்பீரமாக உலா வரும் ஒற்றை காட்டு யானை… சுற்றுலா பயணிகள் அச்சம்….

பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக சில்லி கொம்பன் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது ஆழியார் வால்பாறை சாலையில் உலாவரும் இந்த… Read More »பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் திமுக கவுன்சிலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சதீஷ்குமார் ஆவர்,கடந்த 19ஆம் தேதி சதீஷ்குமாரின் உறவினர் பெண் ஸ்ரீலேகா (20) சுமன் (21)… Read More »காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

error: Content is protected !!